இந்நிகழ்வில் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்த விடயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வந்திருந்தமையாகும்.
அதேபோல் அனைவரையும் பேசவைத்த விடயம் , மஹிந்த , ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க முற்பட்ட வேளையில் ரணில் அதனை தவிர்ப்பது போல் வெளியாகியுள்ள காணொளியாகும்.
ரணில் வேண்டுமென்றே அதைத் தவிர்த்தாரா? அல்லது அவர் அதனை அதனை அவதானிக்கவில்லையா என்பது அவருக்கு வெளிச்சம்.
ஆனாலும் , மத குருக்களுக்கு முதலில் வணக்கம் தெரிவிக்கும் பொருட்டே அவர் மஹிந்தவை தவிர்த்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.