குறித்த நபர் வீட்டினுள் புகுந்து பெண்ணை முத்தமிட முயன்றுள்ளார், இதனையடுத்து அப்பெண் தும்புத்தடியால் அந்நபரை தாக்கியுள்ளார்.
இதனால் தும்புத் தடியும் உடைந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்து அவரைப் பிடித்த அயலவர்கள் நன்கு தாக்கி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்நபர் திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.