நேற்று கைதுசெய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று அனுராதரபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை இக்கொலை மற்றும் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் , இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனத் தெரிவிக்கப்படும் எஸ்.எப் லொகு என்ற நபர் தொடர்ந்தும் தேடப்படுகின்றார்.