புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இதன்போது பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு தரப்புக்கும் இடையிலான சந்திப்பு, ஒன்று இடம்பெற்றிருந்தது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை வெற்றிபெற்றுக் கொள்வதற்காக, இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் சந்திப்பின் போது, அரசியல் யாப்புக்கு முன்வைக்கக்கூடிய பரிந்துரைகள் தொடர்பில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.