நம்மில் எத்தனையோ பேர் தங்களுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்துவது குளியலறையில் தான். நான்கு சுவருக்குள் சத்தமாக பாடுவார்கள். தண்ணீர் சத்தத்தை விட இந்த சத்தம் அதிகமாக கேட்கும் வெளியில் இருப்பவர்களுக்கு இதை சகிக்க முடியுமா என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டது பாடும் ஷவர். இனி நீங்க பாட தேவையில்லை இந்த ஷவரே பாடும். நாங்க சொல்வதை விட நீங்க இந்த வீடியோவ பார்த்தா உங்களுக்கு புரியும்.