Student stab 5 - ஆயுதத்தாக்குதல் வரை சென்ற பாடசாலை மாணவனின் வஞ்சம் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,227 Views
தனிப்பட்ட தகராறு காரணமாக கம்பஹா – ஹேனேகம பிரதேச பாடசாலையில் 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், சக மாணவர் ஐந்து பேர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பஹா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறு காயங்களுக்கு இலக்கான ஏனைய இருவர் ரதாவான கிராமிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.