அனுலாவதி என்ற அவர் இலங்கையின் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படுகின்றார்.
அவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர்.
அவரின் வயது 114 . சகோதர மொழியான சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட அவர் பல்வேறு தகவல்களை எமக்கு பகிருந்திருந்தார்.
நாடு சுதந்திரம் பெற்றமை உள்ளிட்ட பல தகவல்களை அவர் எமக்கு தெரிவித்திருந்தார்.
தேசிய அடையாள அட்டையின் படி அவர் 1902 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிறந்துள்ளார்.