தகவல் அறியும் உரிமை சட்ட மூலத்தை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஊடக துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும் வடக்கு மாகாண சபையில் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரையில் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.