பலாங்கொடை – நியந்தகல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவின்போது காணாமல் போன பௌத்த பிக்கு ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
அவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக தேடல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மீட்பு நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.