Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோனே பொறுப்பு

Thajudeen murder conspiracy - தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோனே பொறுப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,871 Views
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்படவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். 
முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்தை மறைக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

"இலங்கையின் பிரபல றக்பி வீரர் ஒருவரின் கை கால்களை உடைத்து , பற்களை உடைத்து ஆணுறுப்பை சிதைத்துள்ளனர். இது சம்பந்தமாக காவல் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க அது போல் இதற்கு முன்னாள் காவற்துறை மா அதிபர் இளங்ககோன் அவர்களையும் விடமுடியாது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிந்திருந்தும் இவர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை . எனவே இவரையும் கைது செய்ய வேண்டும்"என பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார். 




இதேவேளை றக்பி வீரர் வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்ககோனும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த பிரஜைகள் அமைப்பின் இணைப்பாளர் சமன் ரத்னப்ரிய இதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் சட்டதின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top