பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும தற்கொலைக்கு முயற்சி செய்தமையை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீகதென்ன ஆரம்ப பாசாலையில் முதலாம் ஆண்டுக்கு 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த சிலநாட்களாக மத்துகமை வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் தமது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.