மும்பை நகரின் அண்மையின் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன், விழாவில் கலந்துகொண்டு விட்டு லிப்டின் மூலமாக கீழ்தளத்துக்கு விரைந்தார்.
அவர் சென்ற லிப்டில் இரசிகர்களும் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
திடீரென சென்று கொண்டிருந்த லிப்ட், இடைநடுவில் நின்று போனது.
விழா அமைப்பாளர்கள் பதறினார்கள். சன்னி லியோனை இரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்றும், வெளியே வந்து அவர் என்னென்ன பேச்சுக்களை வீசப் போகிறாரோ என்றும்!
மிக வேகமாக தொழில்நுட்பம் சரி செய்யப்பட, சன்னி லியோன் வரும் லிப்ட் வாசலில் பலர் திரண்டுள்ளனர்.
அம்மணிக்கு என்னாயின்று என்ற ஏக்கம் பலரின் மனதிலும்.
ஆனால், நடந்தது வேறாக இருந்தது.
இரசிகர்களின் வாழ்த்துக்கள் பாராட்டுகளோடு லிப்டில் இருந்த அன்பர்களோடு நின்று செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார் சன்னி.
அப்பாடா .... என்று ஆறுதல் பெருமூச்சு அள்ளி வீசியிருக்கிறது விழா அமைப்பாளர்களிடமிருந்து !
#சன்னியை விட்டுடுங்க,நம்ம நயன் நமீதான்னு புடிச்சுக்கொள்ளுங்க...
என்னம்மா நீங்க ?