ஞாயிற்றுக்கிழமை, சமயப் பாடசாலை மாணவிகள் 3 பேரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரொருவர் காலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காலி, வெலிவத்த விஜயந ந்த பிரிவேனாவில் இடம்பெற்றுள்ள து.
மாணவிகள் , கழிவறைக்குச் சென்ற வேளையிலேயே குறித்த நபர் குற்றத்தை புரிய முயன்றுள்ளார். பின்னர் சந்தேகநபரைத் தாக்கிய பிள்ளைகளின் பெற்றோர் , அவரை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
காலி, கப்புஹெம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.