இல்லையென்று சொன்னாலும், தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது. இளைய தளபதி விஜயும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராகி விட்டார்.
ரைட்டு...!!
விஷயம் என்னன்னா, இளைய தளபதி விஜய்யும் இயக்குனர் அட்லியும் இணையும் புதிய படமொன்று இப்பொழுது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
விஜய்க்காக சிறப்பான கதையும் காட்சிகளும் அமைத்து களம் குதிக்கும் இந்தக் கூட்டணியில், நாயகியும் இவர்களுக்கு இணையான பிரபலமாக இருக்க வேண்டுமென்று விரும்பிய அட்லி மற்றும் விஜய், நயன்தாராவை அணுகியுள்ளார்கள்.
கதை கேட்டார் நயன், கதை ஒகே. நடிகர் யாரென்றார், '' நம்ம விஜய்ம்மா''. ''சாரிங்க, நான் நடிக்க திகதி இல்லை'' இது நயன்தாரா.
விஜய்க்குதானே, உடனே ஒகே சொல்வார் என்ற நப்பாசையோடு விரைந்த படக்குழு ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கிறது. நயன் எதற்க்காக இப்படி ஒரு பெரிய பட வாய்ப்பை தட்டிக் கழித்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவுள்ளது.
அவ்வ்வ்வ்
வடை போச்சே
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி -