அமெரிக்காவில் , மேரிலேண்ட் பிராந்தியத்தில் 15 வயது சிறுமியொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்படும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமியின் சைக்கிள் காரில் மோதி சேதமேற்படுத்தியுள்ளதாக கூறியே பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றுள்ளனர்.
எனினும் அவர் ஒத்துழைக்காத காரண த்தினால் அவர் பலவந்தமாக கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெப்பர் ஸ்பிரேயும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
சிறுமி தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
அச்சம்பவத்தின் காணொளி இதோ: