லசந்தவின் சடலம் இன்று தோண்டியெடுப்பு...
Lasantha's, body, shoveling, today - லசந்தவின் சடலம் இன்று தோண்டியெடுப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெறவுள்ளது.
கடந்த 22ம் திகதி இதற்கான உத்தரவை கல்கிஸை நீதவான் நீதிமன்றம் விடுத்திருந்தது.
இதனை அடுத்து பொரளை மயானத்தில் அவரது சடலம் புதைக்கப்பட்ட பகுதிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து.
இன்று முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ள அவரது சடலத்துக்கு, அரச சட்ட வைத்திய அதிகாரிகளின் விசேட குழு ஒன்று மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளது.