இந்நிலையில் இந்த தீர்ப்பை பலர் வரவேற்றுள்ள நிலையில் பிரபல பாடலாசிரியை தாமரை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இவருடைய கருத்துப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாள் சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? என்பது குறித்து இனியாவது உண்மையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.