மூச்சுக்காற்றின் மூலம் ஃப்ளூ வைரஸைக் கண்டறியும் ப்ரீத் மொனிட்டர் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
வரும் முன் காப்போம் என்பது நம் வழக்கம் ஆனால் நோய்களை கண்டுபிடிப்பது என்பது தனிப்பட்ட நபரால் முடியாத காரியம் நமக்கு ஏட்பாடும் வைரஸ் தொற்றை கண்டுப்பிடிக்க குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து நாட்களாகிறது இதட்கு தீர்வாக டெக்ஸாஸ் பல்கலையின் பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறையின் பேராசிரியரான பெரீனா குமா, மூச்சுக்காற்றின் மூலம் ஃப்ளூ வைரஸைக் கண்டறியும் ப்ரீத் மொனிட்டர் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
ப்ரீத் மொனிட்டர் கருவியில் உள்ள செமிகண்டக்டர் எனப்படும் பொருள் சென்சார் மூலம் வைரஸை கண்டுபிடித்து அறிவிக்கிறது. தொற்று ஏட்படும் முன்பே தடுப்பதட்கான வழிமுறைகளை கையாளலாம்
இதில் உள்ள விசேடத்துவம் என்னவென்றால் இக்கருவியை நாமே உபயோகித்து நமக்கு ஏட்பட்டுள்ள தொற்றை நாமே கண்டறிய முடியும் இந்த கருவியை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது குழாய் போன்று இருப்பதனுள் நமது மூச்சு காற்றை செலுத்தினால் என்ன தொற்று ஏட்பட்டுள்ளது என இக்கருவி காட்டும் இதிலுள்ள சென்சாரை மட்டும் மாற்றினாலே போதும். பல்வேறு நோய்களை எளிதில் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர் பெரீனா குமா தெரிவித்துள்ளார்.