Database Error | |
---|---|
Message: | Could not set characterset as utf8. |
MySQL Error: | Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation |
Date: | Thursday, April 18, 2024 at 9:22:37 AM |
Script: | /7030/2017/04/child-dies-after-pomegranate-stucks.html |
Referer: | http://gossip.sooriyanfm.lk/7030/2017/04/child-dies-after-pomegranate-stucks.html |
தாய் வழங்கிய மாதுளை பழத்தின் முத்து சிக்கியத்தில் 10 மாதக் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தொடம்கஸ்லந்த மதுராகொட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுஹஷ் சமோதித பண்டார வன்னிநாயக்க என்றழைக்கப்படும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் தாய் அவருக்கு மாதுளை பழத்தின் முத்துக்களை உண்ணக்கொடுத்துள்ளார்.
அவ்வாறு வழங்கப்பட்ட முத்துக்களில் ஒன்றே குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மூச்சு விட முடியாமல் திணறியுள்ள குழந்தையை உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அங்கு கொண்டு செல்ல முன்னரே குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.