இலங்கை பெண் ஒருவருக்கு குவைத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை குவைத் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் திருமணமாகாமல் கருத்தரித்த நிலையில் பிரவசத்தின்போது அந்தக் குழந்தையை தவறுதலாக கையாண்டுள்ளார்.
இதன்காரணமாக அந்தக்குழந்தை இறந்துள்ளது.
இதனையடுத்தே அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.