நம்ம தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பது பல நாயகிகளின் கனவு. இதில் இப்போதுள்ள பலரும் உள்ளடக்கம்.
இந்நிலையில் ஐ படத்தின்மூலம் புகளின் உச்சத்திற்கு சென்ற எமி ஜாக்ஸன், சமீபத்தில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார். இதில் விஜய் 59 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. எனவே அந்நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இப்படத்தை அட்லீ இயக்க, ஜி.வி இசையமைக்கவிருக்கின்றார். ஜுன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, எமியுடன் இணைந்து விஜய்க்கு இன்னும் மார்க்கெட் எகிறுமா என்று பார்ப்போம்.....
-கோடம்பாக்கக் குருவி-