Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
கொலை வழக்கிலும் சிக்குகிறார் நடிகர் திலீப்....???

Cinema - கொலை வழக்கிலும் சிக்குகிறார் நடிகர் திலீப்....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,166 Views

அண்மையில் பாலியல் கொடுமைக்கு உள்ளான நடிகை பாவனா வழக்கில் மலையாள நடிகர் திலீப் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்மீதான இன்னுமொரு வழக்குப்பதிவு தென்னிந்திய திரைத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

 

 


தற்போது நடிகை மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியிருக்கும் நடிகர் திலீப், பிரபல நடிகர் ஒருவரின் மர்ம மரணத்தில் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து, கொலைக்குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் காவல்துறையின் கடும் விசாரணை வளையத்தில் இருக்கும் திலீப், இந்த கொலைக்குற்றச்சாட்டு விசாரணையில் சிபிஐ யின் கடுமையான விசாரணைப்பொறிக்குள் சிக்கிக்கொள்ள போகிறார் என்கின்றனர் விடையமறிந்தவர்கள்.
 
2016ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் திகதி பிரபல தென்னிந்திய நடிகரான கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மர்ம மரணத்திற்கும் நடிகர் திலீப் தான் காரணம் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவரான கலாபவன் மணியின் மர்ம மரணத்தில் திலீப் தொடர்பு பட்டிருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து பிரபல மலையாள இயக்குனர் பைஜூ அறிக்கை ஒன்றை வெளியிட்டே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்..
 
கேரளாவின் கொச்சி - கொட்டாரக்கரையில் அமைந்துள்ள சிபிஐ காரியாலயத்தில், நடிகர் திலீப்பிற்கு எதிராக இயக்குனர் பைஜூ புகார் அளிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகுவதால் மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
 
இது இப்படியிருக்க, கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, ஏற்கனவே கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சிபிஐ யில் மனு ஒன்றை கொடுத்துள்ளார் என்றும் சொல்கிறது மலையாளத்து திரையுலகம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top