Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
இறந்த பாட்டியின் அருகே அழுது கொண்டிருந்த 4 வயது குழுந்தை

grandmother - இறந்த பாட்டியின் அருகே அழுது கொண்டிருந்த 4 வயது குழுந்தைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,894 Views
கடந்த சில மாதங்களாக 55 வயதான பெண் ஒருவர் தர்மபுரி பேரந்து நிலையத்துக்கு அருகில் தான் தினமும் அவரது நான்கு வயது பேத்தியுடன் உறங்குவார்.

அனைத்து நாட்களையும் போலவே அந்த பாட்டியை 4 வயது குழந்தை காலையில் எழுப்பியுள்ளது.

ஆனால் அந்த குழந்தைக்கு தெரியவில்லை தனது பாட்டி கண்களை திறக்க மாட்டாள் என்று. பாட்டியை எழுப்பிக்கொண்டே இருந்தது அந்த குழந்தை.

பீகாரில் இருந்து அந்த பெண் மற்றும் அவரது மகள் மற்றும் மருமகன் முன்னதாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த குழந்தையின் அழுகையை கேட்டு, உள்ளூர் மக்கள் ஒன்று கூடி இறுதியாக காவல்துறையை அழைத்தனர்.

இறந்த அந்த பாட்டியின் பிரேத பரிசோதனைக்கு பின்னர், 65 வயதான சரத்மா சேவா கமிட்டியில் உடலை ஒப்படைத்தனர் அதிகாரிகள்.

அந்த நான்கு மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைவு காரணமாக மிகவும் பலவீனமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top