தற்போது நிகழ்ச்சி குறித்து பல இடங்களில் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
ஆனால் அந்த பேட்டிகளை பார்க்கும் போதும் ஜுலி கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது தனக்கு படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த விஷயம் அவரது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லையாம்.
இருந்தாலும் ஜுலி நான் சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்று பெற்றோர்களிடம் அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.