ஆனால் நடிகைகளுக்கு சில வருடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் எப்போதும் நடிக்கவே மாட்டேன் என நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்த ரிச்சா தான் இப்படி தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
இவர் தற்போது அமெரிக்காவில் MBA படித்து வருகிறார்.
தன் வாழ்நாளில் நடிக்க போவதில்லை என ட்விட்டரில் கூறியுள்ளார்.
இருப்பினும் அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
அவர் நடிப்பதை நிறுத்தி 5 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.