கண்டி நிர்வாக மாவட்டத்தில் கண்டி மாநகர சபையை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை காலை 5.00 மணிவரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமைகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்து காவ்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்