ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜர்கண்ட் மாநிலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப தகறாரே குறித்த கொலைகளுக்கான காரணமென இந்திய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.