அண்மையில் 8 வயது சிறுமியான ஆசிபா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்தது.
இந்த சம்பவத்தை அடுத்து பல தற்காப்புக்கலை நிபுணர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு பெண் தற்காப்புக்கலையை கற்றிருந்தால் நிச்சம் பாலியல் பலாத்காரங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமென்பது தற்காப்புக்கலை நிபுணர்களின் கருத்தாகும்.
இதன்மூலம் பல வன்புணர்வு சம்பவங்களை தடுக்க முடியுமென அவர்கள் கூறுகின்றனர்.
என்றாலும் இக்காலத்தில் பிறந்த குழந்தைகளையே வன்புணர்வுக்கு உட்படுத்தும் கேவலமான செயல்களும் நடந்த வண்ணமே உள்ளன.