நடிகர் ஆர்யாவின் வருங்கால மனைவியை தெரிவு செய்யும் நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது.
இந்த நிலையில் பலரின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய நடிகர் ஆர்யா மீது, திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
இவர் இறுதியில் எந்த பெண்ணையும் தெரிவு செய்யாது விலகியமை தமிழ் கலாசாரத்தை கேவலப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் ஆர்யாவின் தாயார் ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார்.
ஆர்யாவுக்கு முறைப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவுள்ளதாக ஆர்யாவின் தாயார் கூறியுள்ளார்.
இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூன்று பெண்களின் எதிர்காலமும் சீரழிந்து விட்டதாக சுசானா கூறியுள்ளார்.