பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான்கான், தனது வீட்டில் நாய் வளர்த்தமைக்காகவே அவரது மனைவி, விவாகரத்து கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான், சமீபத்தில் 64வது வயதில் புஷ்ரா மனேகா என்பவரை திருமணம் செய்தார்.
புகுந்த வீட்டுக்கு வந்த புஷ்ரா, இம்ரான்கான் வீட்டில் வளர்ந்து வரும் நாய்களால் கோபமடைத்தார்.
இதனை அடுத்து புஸ்ராவுக்கும், இம்ரான்கானுக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன.
இதனை அடுத்தே புஷ்ரா, இம்ரான்கானை விவாகரத்து செய்த்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.