இந்தியாவின் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை 48 வயதான முச்சக்கர வண்டியின் சாரதியொருவரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையின் முன்னெடுத்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.