"இருட்டு அறையில் முரட்டு குத்து’என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் யாஷிகா ஆனந்த்.
பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் அக்கா யாஷிகாவின் கவர்ச்சியை மிஞ்சும் அளவுக்கு அவரது தங்கை ஓஷின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அவரது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
அதேநேரம் யாஷிகா தங்கை ஓஷினின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் இவரும் திரையுலகில் குதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.