நடப்பு T20 உலகக்கிண்ண தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் பின்னடைவுக்கு தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியதால் ஏற்பட்ட மனஅழுத்தம் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் மேலும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
பெண்களின் கனவு எப்போதும் நீளமான, கருமையான கூந்தலும்,மீன் போன்ற அழகான கண்களும், மென்மையான சருமமும் தான். ஆனால் இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது இயற்கையுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நம் கையிலும் தான் உள்ளது.
மஞ்சளில் Antioxidants இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும்.
ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் VOLVO, தமது தயாரிப்பில் சந்தைக்குக் களமிறங்கியுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை (OTA) எனப்படும் Over-The-Air மூலமாக Updates செய்துள்ளது.
மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் ஜெய் பீம். இந்த வெற்றி திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இந்த திரைப்படத்தினை இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய கிரிக்கட் அணியின் புதிய அணித் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி பதவி விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.