தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படும் பிரபல இயக்குனர் சங்கரின் தாயாரான எஸ்.முத்துலட்சுமி தனது 88வது வயதில் நேற்றையதினம் இயற்கை மரணம் எய்தினார்.
பெரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டமையின் பின்னர் எப்போதும் வீட்டிலேயே ஓய்விலிருக்கும் நடிகரும் அரசியல் பிரமுகருமான விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக அனைவரையும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும்படி அரசினால் தினமும் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலத்திரனியல் பிருட்களின் உற்பத்தித் துறையில் அசுர வளர்ச்சியடைந்து வரும் சம்சங் நிறுவனமானது, ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்துவதற்கான (KEY BOARD) தட்டச்சுப் பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைகளிடம் கோவப்படும் போது உங்களை அறியாமலே வார்த்தை பிரயோகங்கள் தவறாகி போய் விடும் வாயாடி,சண்டைக்காரன்,திருடன்,பொய் பேசுகிறவன்,பிடிவாதக்காரன்,சுயநலவாதி என பல தவறான வார்த்தைகளை சொல்லி பேசி விடுகின்றோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. அவற்றை விடுத்து அவர்கள் தவறான உணவு பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தால், பல பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் பிரபல நடிகராக தனுஷ் மக்கள் மத்தியில் வலம் வருகின்றார்.. இவரது நடிப்பில் வெளியாகும் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.
நேர்த்தியான கூந்தலைப் பெற, சிறந்த பராமரிப்பு அவசியமானதாகும். நம்மில் பலர் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதல்தற்போது தீவிரமானதை அடுத்து, அங்கு பொதுமக்கள் பலர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் - பூனேவை சேர்ந்த பிரதமேஷ் ஜாஜூ என்ற சிறுவன் நிலவின் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாகியுள்ள நிலையில், தற்போது அனைவராலும் கவனிக்கப்படும் ஒரு திறமையாளனாக மாறியுள்ளான்.