இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நடிகர் 'தளபதி' விஜய், திடீரென ஜோர்ஜியா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நடிகர் பார்த்திபன் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஏப்ரல் 6 ஆம் திகதி நடந்த சட்டமன்ற தேர்தலில் தன் வாக்கைப்பதிவு செய்ய முடியவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் ஏராளம் உள்ளனர்.அதில் ஒருவர் தான் ரக்ஷன்,இவர் ''கலக்கப்போவது யாரு''நிகழ்ச்சியின் மூலம் மக்களால் அறியப்பட்டார்.
இயக்குனர் வசந்தபாலன் கொண்டுவந்த சிறப்பான படைப்புகளில் ஒன்றான "அங்காடித் தெரு" படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்த நடிகை அஞ்சலி, தனது காதல் வாழ்க்கை குறித்த கவலையை முதல்முறையாக பொதுவெளியில் பகிர்ந்திருக்கின்றார்.