விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும்,விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
வழங்கப்படும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறப்பாக நடிக்கும் தமன்னா, அண்மையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தார்.அதன் பின்னர் கொரோனாவிலிருந்து மீண்ட போதிலும் வழமையை விட உடல் மெலிந்து காணப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுலி கங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இயற்கையின் அருட் கொடை, இமயமலை என்று சொல்லலாம். இந்த இமய மலையில் ஏராளமான பனிப்பாறைகள் இருக்கின்றன. இந்த பனிப்பாறைகள் தான் கோடான கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றன.