இளைஞர்களின் மனதில் தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் மிகப்பெரும் இடத்தைப் பிடித்த ஸ்ருதி ஹாசன், தற்போது ஒருவரை மனதார காதலித்து வருவதாக, இந்திய ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வந்த 30 வயதான ஜிக்னேஷ் சோலங்கி என்பருக்கு, நேற்று முன்தினம் காலை நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் வீடு சென்ற சோலங்கி, சில மணி நேரத்தில் மயங்கி விழுந்தார்.
கொரோனா பரவல் காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து ஓடிடி-யில் வெளியானது. ஆனால் மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானதால் இப்பொது பலரும் திரையரங்கில் வெளியிட தயாராகி வருகின்றனர்.
நிதி அகர்வால்,ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து,தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டிருந்த தர்ஷனும் காதலித்த போதிலும், இவர்களுக்கு இடையில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
விமான நிலையத்தில் பயண பொதி கட்டணத்தை தவிர்க்க நான்கு நபர்கள் செய்த வினோதமான செயல் ஆச்சரிய பட வைத்துள்ளது. தென்மேற்கு சீனாவின் குன்மிங் நகரில் உள்ள விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன்.தற்போது டொக்டர்,அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர்,அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.