தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் "மாஸ்டர்" திரைப்படம் எதிர்வரும் 13ம் திகதி திரை காணவுள்ள நிலையில், நடிகர் தனுஷின் டுவிட்டர் பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோர்களின் கைகளில் உள்ளது.பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும்,மிரட்டுவதையும் விட்டு குழந்தைகள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும்.அப்போதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும்.சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும்.மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.