கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் A .R ரஹ்மானின் இசையில் 5 மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியானது.
அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
WhatsApp பல புதிய வசதிகளை தனது பயனர்களுக்காக தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது. குறிப்பாக WhatsAppஇல் இதுவரையில் ஒரேநேரத்தில் 30 புகைப்படங்கள் மற்றும் Videoக்களை மாத்திரமே பகிர்ந்துகொள்ளக்கூடிய வசதி காணப்பட்டது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30 ஆம் திகதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி 500 கோடி ரூபாவிற்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இம்மாதம் 17 ஆம் திகதி வெளியான திரைப்படம் "கண்ணை நம்பாதே".இப்படத்தின் நாயகியாக ஆத்மிகா நடித்திருந்தார்.