மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த திரைப்படத்தின் டைட்டிலை விக்ரம் பட பாணியில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.வெளியான புரோமோ சில மணி நேரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி சிம்பாப்வே அணியுடன் இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
உலக அளவில் அழிவின் விளிம்பில் இருக்கும் முக்கிய உயிரினமாக கருதப்படுவது காண்டாமிருகங்களாகும். அதிலும் இந்த ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வேகமாக அழிந்துவருகின்றன.
பொதுவாக திருமணங்கள் பல சடங்குகளை உள்ளடக்கிய பிரமாண்டமான ஒரு சந்தோசமான நிகழ்வாகும். பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைத்து மணமக்களும் தங்களது திருமணத்தன்று வழமையை விட தாம் அழகாக தங்களை காண்பித்துக்கொள்ள விரும்புவார்கள்.
முன்னணி இயக்குநரான எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் இருந்தால், அதுவே தனித்துவமான அழகைக் கொடுக்கும். எனவே இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில், கூந்தலை எவ்வாறு அடர்த்தியாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒலிம்பிக்கில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த தடகள வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க மகளிர் கிரிக்கெட்டினை விருத்தி செய்யும் நோக்குடன், மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி வழிகாட்டி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் 2018-ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.
அன்னாசிப்பழமானது எமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தவகையில் உதவிபுரிகின்றது. குறிப்பாக சுவாச நோய்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கின்ற தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது. அத்துடன் சளி மற்றும் இருமல் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் அன்னாசிப்பழம் சிறந்தவகையில் துணைபுரிகின்றது.
இந்திய அணி வீரர் சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான 3வது T20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என்கிற மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.