தற்போது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா. அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது.
மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகன் இவர் மலையாள சினிமாவில் தான் முதலில் நடிகையாக அறிமுகமானார். பிரபல ஒளிப்பதிவாளர் கே மோகனின் மகள். மலையாளத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலமாக அவர் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு மிகச் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அவரின் அடுத்த படமான கல்லி பாய் படத்திற்காக 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.