இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
அந்தவகையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட 26 வயதான நபர் ஒருவர் தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நோயாளி கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.