Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
அன்றாடம் உணவில் அதிகளவான பூண்டு ஆபத்தை ஏற்படுத்தும்.

Sooriyan Gossip - அன்றாடம் உணவில் அதிகளவான பூண்டு ஆபத்தை ஏற்படுத்தும்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,153 Views

 பூண்டு பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எமது உடலை ஆரோக்கியமாக வைக்க  உதவுகிறது.எனினும் நாங்கள் அளவுக்கதிகமாக பூண்டு உணவில் சேர்த்து கொள்ளும் போது பலவித தீமைகளும் எங்களுடைய உடலுக்கு ஏற்படுகின்றது.  ஒரு நாளைக்கு 3 முதல் 6 கிராம் பூண்டு எடுத்துக்கொள்வது , ஒரு நபருக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.இருப்பினும், உங்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் ஏதேனும் பக்கவிளைவுகள்  ஏற்பட்டால், பூண்டு சாப்பிடுவதை  உடனடியாக குறைத்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது  சிறந்தது.

அதிகளவான பூண்டு சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள்

ஆயுர்வேத நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், பூண்டு அதிகமாக சாப்பிடுவதனால் , பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். அதிக பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்.

பூண்டு இரத்தத்தை நீர்க்க செய்யும் (Blood Thinner) பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பூண்டை அதிகமாக சாப்பிடும்போது,உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் . சிலவேளைகளில் உடலில் அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இப் பிரச்சனை மிகவும் ஆபத்தானதாக மாறும்.

பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக சாப்பிடும்போது ,கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பாதிப்படையும்.

பூண்டில் சல்பர் அதிகமாக இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் ஏற்படும் .

மேலும் ,வாய்வு தொல்லை மற்றும் வயிறு சம்மந்தமான வலிகள் ,நோய்களை ஏற்படுத்தும். அதேவேளை, பூண்டு அதிகமாக சாப்பிடும்போது குமட்டல், வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

கர்ப்பிணி தாய்மார்கள் , பாலூட்டும் பெண்கள் அதிக பூண்டு சாப்பிடுவதை தவிர்த்து கொள்வது நல்லது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top