Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 6:00:20 AM
Script:/18603/2021/09/sooriyan-gossip.html
நடிகை த்ரிஷா கைது செய்யப்படுவாரா.....??? - வலுக்கும் சர்ச்சை. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
நடிகை த்ரிஷா கைது செய்யப்படுவாரா.....??? - வலுக்கும் சர்ச்சை.

Sooriyan Gossip - நடிகை த்ரிஷா கைது செய்யப்படுவாரா.....??? - வலுக்கும் சர்ச்சை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,174 Views
மணிரத்னம் இயக்கத்தில் படமாகிக்கொண்டிருக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக நடிகை த்ரிஷா மற்றும் மணிரத்னம் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு கோரி போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

பெரும் பொருட்செலவில் படமாக்கப்படும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகின்ற நிலையில்,
அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில் ஆகிய இடங்களில் பல நாட்களாக படப்பிடிப்பு நடைபெறுகின்றது.


இந்தப் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி, ரஹ்மான் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படும் நிலையில், நடிகை த்ரிஷா காலணியுடன் நந்தி மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றுக்கு இடையில் நடந்து சென்ற காணொளி ஒன்று வெளியானதனால் மத்தியபிரதேச ஹிந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு நடிகை த்ரிஷா மற்றும் மணிரத்னம் ஆகியோரைக் கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.

ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767ம் ஆண்டு இந்த பகுதியை ஆட்சி செய்த ராணி அகில்யாபாயால் அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. அந்தப் பகுதியில், நடிகை திரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி ஒன்று நேற்றையதினம் படமாக்கப்பட்டது.

படகிலிருந்து கரைக்கு வந்திறங்கிய நடிகை த்ரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை த்ரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இந்தநிலையில், நடிகை த்ரிஷா காலணியுடன் நடந்து வந்ததால் அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் ஹரிகேஷ்வர் காவல்நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top