Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
சிலந்தி கடித்ததால் ஒரே வாரத்தில் 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்!

sooriyanFM Gossip - சிலந்தி கடித்ததால் ஒரே வாரத்தில் 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

345 Views
ஜோ கென்யோன் என்கிற 34 வயது பெண்மணி லண்டனில் வசித்து வருகிறார். அங்கு இவர் ரேடியோ புரொடியூசராக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் காலையில் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது தனது தொடையில் எதோ சிவப்பாக வீக்கம் போன்று தென்பட்டுள்ளது. அதை தொட்டதும் அவருக்கு அதிக வலி ஏற்பட்டது. பூச்சி எதாவது கடித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு வலியுடன் சென்றுள்ளார்.

பூச்சி கடித்த இடத்தை பரிசோதித்த மருத்துவர்கள், சிலந்தி கடித்ததால் தான் இப்படி வலிக்கிறது என்று கூறியுள்ளனர். பிறகு அதற்கான மருந்துகளை தந்து அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்துள்ளனர். கென்யோனும் சிறிது நேரத்திற்கு பிறகு வீடு திரும்பி உள்ளார். இதே போன்ற நிகழ்வு அவருக்கு அடுத்தடுத்து நடக்க தொடங்கியுள்ளது.

அதே வாரத்தில் இரண்டாவது முறையாக அவரை சிலந்தி கடித்தது. இதை நினைத்து அவர் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார். மூன்றாவது முறையாக சிலந்தி கடித்ததும் மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்த போது அவரால் நடக்க முடியவில்லை. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இது போன்று சிலந்தி கடித்தால் சில சமயங்களில் உங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு தசைகள் சிதைவடைந்து நீங்கள் இறக்க கூட நேரிடலாம் என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட அப்பெண் அதிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த பெண், "ஒரு சாதாரண சிலந்தி கடித்ததால் என் உயிருக்கே ஆபத்தாகி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், இது எனக்கு மிகுந்த பயத்தை தருகிறது, எனது மனநிலையை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை" என அதிக வருத்தத்துடன் கென்யோன் தெரிவித்துள்ளார். மீண்டும் இதே நிகழ்வு மூன்றாவது முறையாக ஒரே வாரத்தில் அவருக்கு நடந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top