Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
நோயை எதிர்க்கும் தூதுவளை தோசை!

sooriyanfm gossip - நோயை எதிர்க்கும் தூதுவளை தோசை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

403 Views
தூதுவளை ஒரு சிறந்த மூலிகையாகும். சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பே இந்த மூலிகை.



இதில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்தே காணப்படுகிறது. அத்தோடு எலும்பையும், பற்களையும் பலப்படுத்துகிறது.

இன்று நோயை எதிர்க்கும் தூதுவளை தோசை செய்யவது எவ்வாறு என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: தூதுவளை கீரை - ½ கப் இட்லி அரிசி - 1 கப் உளுந்து - ¼ கப் வெந்தயம் - ½ தேக்கரண்டி இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மா பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மாக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும். இப்போது தூதுவளை தோசை மா தயார். புளித்த பின் தோசையாகச் சுட்டு எல்லோருக்கும் பரிமாறலாம். தூதுவளை ஒரு சிறந்த மூலிகையாகும். சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பே இந்த மூலிகை. இதில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்தே காணப்படுகிறது. அத்தோடு எலும்பையும், பற்களையும் பலப்படுத்துகிறது. இன்று நோயை எதிர்க்கும் தூதுவளை தோசை செய்யவது எவ்வாறு என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: தூதுவளை கீரை - ½ கப் இட்லி அரிசி - 1 கப் உளுந்து - ¼ கப் வெந்தயம் - ½ தேக்கரண்டி இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மா பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும். இப்போது தூதுவளை தோசை மா தயார். புளித்த பின் தோசையாகச் சுட்டு எல்லோருக்கும் பரிமாறலாம்.
தூதுவளை ஒரு சிறந்த மூலிகையாகும். சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பே இந்த மூலிகை. இதில் கல்சியம் சத்து அதிகம் நிறைந்தே காணப்படுகிறது. அத்தோடு எலும்பையும், பற்களையும் பலப்படுத்துகிறது. இன்று நோயை எதிர்க்கும் தூதுவளை தோசை செய்யவது எவ்வாறு என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: தூதுவளை கீரை - ½ கப் இட்லி அரிசி - 1 கப் உளுந்து - ¼ கப் வெந்தயம் - ½ தேக்கரண்டி இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மா பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும். இப்போது தூதுவளை தோசை மா தயார். புளித்த பின் தோசையாகச் சுட்டு எல்லோருக்கும் பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top