Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
துளசி இலையால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் ......!

Sooriyan Gossip - துளசி இலையால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் ......!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

412 Views

கோடை காலத்தில் சருமத்தின் அழகை பாதுகாப்பது அவசியமாகும்.

இன்று துளசியை கொண்டு எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.

துளசியில் அதிக நன்மைகள் உண்டு என அனைவருக்கும் தெரியும். அத்தோடு எமது சருமத்தை பொலிவாக்கவும் துளசி உதவுகிறது.

துளசி இலையில் அதிகமான விட்டமின்கள் உள்ளது . மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க உதவுகிறது துளசி.

பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பற்றீரியா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது.

1 .துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், முகப்பரு வராமல் தடுக்கலாம்.

2 .வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும்.
துளசியில் விட்டமின் C இருக்கிறது. இந்த விட்டமின் C, சருமம்
இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை நீக்க துளசியை பயன்படுத்தலாம்.

3 .துளசி பொடி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து
சருமத்தில் பூசி வர , சருமம் மிருதுவாக மாறும். நீரின்றி வறண்டு போன சருமத்தை, மிருதுவாகவும்,
பொலிவாகவும் மாற்றும்.

4 .துளசி இலைகளை நன்றாக கழுவி, தயிர் அல்லது யோகட்டில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திகரிக்கும். கோடை காலத்தில் சருமத்தின் அழகை பாதுகாப்பது அவசியமாகும். இன்று துளசியை கொண்டு எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்று பார்ப்போம். துளசியில் அதிக நன்மைகள் உண்டு என அனைவருக்கும் தெரியும். அத்தோடு எமது சருமத்தை பொலிவாக்கவும் துளசி உதவுகிறது. துளசி இலையில் அதிகமான விட்டமின்கள் உள்ளது . மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க உதவுகிறது துளசி. பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பற்றீரியா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. 1 .துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், முகப்பரு வராமல் தடுக்கலாம். 2 .வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும். துளசியில் விட்டமின் C இருக்கிறது. இந்த விட்டமின் C, சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை நீக்க துளசியை பயன்படுத்தலாம். 3 .துளசி பொடி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் பூசி வர , சருமம் மிருதுவாக மாறும். நீரின்றி வறண்டு போன சருமத்தை, மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றும். 4 .துளசி இலைகளை நன்றாக கழுவி, தயிர் அல்லது யோகட்டில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திகரிக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top