Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
மூளையின் செயற்திறனை வலுப்படுத்த சிறந்த தீர்வு!

SooriyanFM Gossip - மூளையின் செயற்திறனை வலுப்படுத்த சிறந்த தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

604 Views
பாதாம் பால் குடிப்பதன் மூலம் அதிகளவிலான நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக பாதாம் பாலில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்குத் தேவையான கல்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகளவில் உள்ளடங்கியுள்ளன.

பாதாம் பருப்பினை பாலுடன் கலந்து தினமும் குடித்துவருவதன் மூலம், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். பாதாம் பாலில் சோடியம் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

பாதாம் பாலைக் குடிப்பதன் மூலம் நினைவாற்றல் திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். காலையில் எழுந்ததும் பாதாம் பாலை அருந்தினால், எமது மூளையின் செயற்திறனுக்கு ஆரோக்கியத்தை வழங்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

பாதாம் பாலினைத் தினமும் குடித்துவருவதன் மூலம், எலும்புகள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும். அத்துடன் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top