Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
நீங்கள் தூக்கம் இன்மையால் அவதிப்படுகின்றீர்களா ?

sooriyan gossips - நீங்கள் தூக்கம் இன்மையால் அவதிப்படுகின்றீர்களா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

387 Views
தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அத்தியாவசியமானது.பொதுவாக  கட்டாயம் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றார்கள்.தூக்கம் இல்லாமல் போனால்,உடலில் உள்ள உறுப்புக்களின் செயற்பாடுகளின் வேகத்தில் மற்றம் ஏற்படும்.சுறுசுறுப்பாக எம்மால் இயங்க முடியாது.இவ்வாறாக பல பிரச்சினைகளை நாம் சந்திக்கக்கூடும்.
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையாகும்.தாமதமாக தூங்குவதும் தாமதமாக படுக்கையிலிருந்து எழுவதும் சிறப்பானதல்ல.

குறிப்பாக இரவில் தூக்கம் விழிப்பதற்கான காரணமாக இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லுதல், அளவுக்கதிகமாக கையடக்கத்தொலைபேசியில் உரையாடுதல்,சமூக வலைத்தளங்களை இரவு நேரங்களில் பயன்படுத்துதல்,இரவு நேரங்களில் படம் பார்த்தல் இவ்வாறாக பல காரணங்களின் மூலம் தூக்கமின்மை ஏற்படும்.


நாங்கள் இரவில் சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும்,அதனால்,அனைவரும் இங்கே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பயன் பெற்றிடுங்கள்.

முதலில் தினசரி உடற்பயிற்சி செய்தல் வேண்டும்

உங்கள் படுக்கையறையில் சரியான வெப்பநிலை ஒலி மற்றும் ஒளி அளவு சரியாக இருத்தல் வேண்டும்.

சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள் கூட உறக்கத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும்.

தோய்த்து உலர்ந்த துணிகளை படுக்கை அறையில் அடிக்கடி கட்டாயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இரவில் எப்போதும் மது டீ மற்றும் கோபியை அருந்துவதனை தவிர்ப்பது நன்று .

குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்ட வேலையை நிறைவுசெய்யாமல் இரவு நேரங்களில் வேலை செய்தல் போன்ற காரணங்கள் தூக்கத்தை அமைதியின்மைப்படுத்தக்கூடும்.



எனவே சரியான நேரத்திற்கு நாம் தூங்கி எழுவதனால் சுறுசுறுப்பாக நாம் இயங்குவதுடன்,ஆரோக்கியமான வாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top