Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
சருமத்திற்கு பொலிவை தரும் நெய்..!

SooriyanFM Gossip - சருமத்திற்கு பொலிவை தரும் நெய்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

578 Views
நெய் ஆரோக்கியமானது, பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் நெய் சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சி இரண்டுக்குமே நன்மை செய்யகூடியது என்கிறது ஆயுர்வேதம்.நெய் ஏராளமான விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது.சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்குமே ஈரப்பதம் வழங்கி நீரேற்றத்தை அதிகரிக்க செய்கின்றது.நெய் சிறந்த சரும பாரமரிப்பு என்பதால் இதனை உங்கள் சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம்.
தூங்க செல்லுவதற்கு,முன்பு உதட்டை சுத்தமாக துடைத்து நெய்யை உதடுகளில் மெதுவாக மசாஜ் செய்தபடி விட்டு மறுநாள் காலையில் எழுந்து,வழமை போல வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.உதடு பளிச்சென்று பொலிவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சரும வறட்சியை போக்க சில துளிகள் நெய்யை எடுத்து சருமம் முழுக்க தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் வரை முகத்தை அப்படியே விட்டு பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவினால் முகம் மென்மையாக இருக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் சருமத்தை சுத்தம் செய்து,நெய் உடன் சந்தனம் கலந்து குழைத்து பேஸ்ட் செய்து சருமத்திற்கு தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவாக இருக்கும் அத்துடன் பருக்கள் வருவதும் குறையும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் படிப்படியாக அதிகரித்து கண்களை சுற்றி படர்ந்து காணப்படும். குறிப்பாக நெற்றி பகுதியில் சுருக்கங்கள்,கோடுகள்,வயதான பிறகு வரக்கூடிய அறிகுறிகள் வரக்கூடும்.இதை போக்க நெய்யுடன் சிறிதளவு அதிமதுர பொடி சேர்த்து நன்கு குழைத்து சருமத்திற்கு தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள சிறந்த இயற்கை முறையை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றினால்,சருமத்தை ஆரோக்கியமான முறையிலும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top