Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
இளநரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி?

SooriyanFM Gossip - இளநரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,109 Views
பொதுவாக முடி உதிர்தல் பிரச்சினை எந்த அளவுக்கு கவலையை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இளநரை பிரச்சினையும் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறது. அதற்கேற்ப இளம் தலைமுறையினர் பலரும் இளநரைப் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.

நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்காமல் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரத்தில் சாப்பிடுவதும், முதுமையில் வர வேண்டிய நரை இளமையிலேயே வந்துவிடுவதற்கு ஒரு வகையில் காரணமாக உள்ளது.

இளநரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? அதனை தடுப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வோம்.

கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள,நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும். நெல்லிக்காயை நன்கு அரைத்து, சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து நன்கு காய்ச்சி, தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால், இளநரை வராமல் தடுக்கலாம். தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.

மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வார காலம் வரை ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும்.

வெந்தயம், சீரகம், வால்மிளகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து, நன்கு பொடி செய்து, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால், இளநரை உடனே மறையும்.

தினமும் பல வகையான கீரை வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். அந்தவகையில் கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாறும் எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயவைத்து தேய்த்து வந்தால், கருமை மாறா கூந்தலைப் பெற முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top